899
தஞ்சாவூரில் வீட்டு வாசலில் நின்று செல்ஃபோன் பேசிக் கொண்டிருந்தவர் மீது தாக்குதல் நடத்தி செல்போன் , நகை பணத்தை பறித்துச் சென்ற சம்பவத்தின் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது தஞ்சை கீழவாசல...

283
சென்னை, திருமுல்லைவாயல் அருகே செந்தில் நகர் பகுதியில் உள்ள நகைக்கடைக்குள் நுழைந்த 3 பேர் கும்பல், கடை உரிமையாளர் ரமேஷ் குமாரிடம் நகைகளைக் கேட்டு மிரட்டியதாகவும், அவர் தராததால் சிறு கத்தியால் தாக்கி...

243
திருவாரூர் மாவட்டம் ஆலத்தம்பாடி கடைவீதியில் சங்கர் என்பவரின் நகை அடகு கடையை உடைத்து 40 சவரன் தங்க நகைகளும், நான்கரை கிலோ வெள்ளி பொருட்களும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.  கடையில் சி.சி.டி.வி கேமர...

494
சென்னையை அடுத்த திருவேற்காடு அருகே, அயனம்பாக்கத்தைச் சேர்ந்த  இன்ஜினியர் ஜனார்த்தனம் என்பவர் வீட்டில், பூட்டை உடைக்காமலே பீரோவில் இருந்த  100 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், திடீர் திர...

335
திண்டுக்கல் மாவட்டம் அம்மாபட்டி மாங்கரை பெரிய கண்மாயில் ஜேசிபிக்களை வைத்து சுரண்டி நூற்றுக்கணக்கான லாரிகளிலும் டிராக்டர்களிலும் மண் அள்ளிச் செல்லப்படுவதாக ஊர்மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஒரு யூனி...

399
சென்னையை அடுத்த திருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தில் சவுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த ஜனார்த்தனன்என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து ...

418
ஈரோடு என்ஜிஓ காலனியில் வசித்துவரும் ஆடிட்டர் சுப்பிரமணியம் வீட்டில் கடந்த மாதம் 235 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 132சவரன் நகைகள் பற...



BIG STORY